ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மையத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எக்ஸ்ரே மையத்தில் இருந்த கணினி மற்றும் எக்ஸ்ரே கருவிகள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்துள்ளது.
Tags : X-ray center ,fire ,Attur Government Hospital , A fire broke out at the X-ray center at Attur Government Hospital