×

மாணவர்களின் மன நலனை காக்க மனோதர்பன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: மாணவர்களின் மன நலனை காக்க மனோதர்பன் என்ற திட்டத்தை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார். ஆரோக்கியமான மன அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறையை உருவாக்க மனோதர்பன் திட்டத்தில் சேர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Ramesh Pokri , Student, Manodharban, by Ramesh Pokri
× RELATED சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...