×

கொரோனா தடுப்பூசி பரிசோதனையை எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி தொடங்கியது

சென்னை: கொரோனா தடுப்பூசி கோவாக்சினை எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மனிதர்களுக்கு பரிசோதிக்க தொடங்கியது. காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஆராயச்சி மையத்தில் பரிசோதனை தொடங்கியுள்ளது. முதல் டொஸ் தடுப்பூசி தரப்பட்ட தன்னார்வலர்களுக்கு 14 நாள் இடைவெளியில் 2 வது தடுப்பூசி போடப்படும் என்று கூறப்படுகிறது.


Tags : corona vaccine trial ,SRM Medical College , Corona, Vaccine Testing, SRM Medical College
× RELATED உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட...