×

கொரோனா பரிசோதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி ராஜி, துணைத் தலைவர் ஜான்சிராணி ஜவகர் ஆகியோர் தலைமையில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், ஒன்றிய கவுன்சிலர் ராணி சிவா, வார்டு உறுப்பினர்கள் எஸ்பால், செல்வதுரை, ஜெயந்தி ராஜி, வசந்தி செல்வம், வசந்தி பெருமாள், ஊராட்சி செயலர் கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.


Tags : Corona , Corona, experiment
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...