×

ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை: திருச்சி காவல் ஆணையர்

திருச்சி: ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூடக்கூடாது எனவும் கூறினார்.


Tags : areas ,occasion ,Cauvery ,moon ,Trichy Police Commissioner ,Police Commissioner ,Trichy , Audi New Moon, Cauvery Coastal Area, Crowd
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி