×

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம்? என்பது குறித்து பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கலாம்

டெல்லி: ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம்? என பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே வரும் 20-ம்  தேதிக்குள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : schools ,Parents , schools open, August, September,October,Parents, comment on
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...