×

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனுர் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ரிச்வானா, ஹசீதாபானு ஆகிய 2 சிறுமிகள் உள்பட ஆசிக் என்ற சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Tags : district ,boys ,Trichy ,pond ,Samayapuram , Trichy, Samayapuram, children, casualties
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...