×

திமுக 5 முறை ஆட்சி செய்தபோது ஏராளமான கோயில்கள் சீரமைக்கப்பட்டன; ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: கலைஞர் ஆட்சியில் இந்து கோயில்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டன என ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார். திமுக 5 முறை ஆட்சி செய்தபோது ஏராளமான கோயில்கள் சீரமைக்கப்பட்டன. திருவாரூர் தேரை ஓட வைத்தவர் திமுக தலைவர் கலைஞர் எனவும் தெரிவித்துள்ளார். கபாலீஸ்வரர் கோயில் குளம் சீரமைக்கப்பட்டதும் கலைஞர் ஆட்சியில் தான் எனவும் கூறியுள்ளார்.


Tags : RS Bharathi ,DMK , DMK, Temples, RS Bharathi
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...