×

சென்னையில் தண்ணீர் என நினைத்து மதுவில் ஆசிட் கலந்து குடித்த ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை வால்டாக்ஸ் சாலையில் தண்ணீர் என நினைத்து மதுவில் ஆசிட் கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 வயது இளைஞர் கவுதம் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 


Tags : Chennai ,Valdox Road , drank ,acid , alcohol ,Valdox Road ,Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்