×

சென்னையில் பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூல் தயாரிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை தடை

சென்னை: சென்னையில் பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூல் தயாரிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாஞ்சா நூலை இறக்குமதி செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Mancha ,Chennai ,Manja , Chennai, degree, Manja thread, ban
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...