சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்கிளல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றில் ஏற்பட்டுள்ள காற்றின் திசைவேகம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.