×

மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டி வெட்டிக்கொலை: நகை, பணம் கொள்ளை

மதுரை: மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை வெட்டிக் கொன்றுவிட்டு நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்றுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பஞ்சவர்ணத்தை கொன்று விட்டு 5 சவரன் நகை, ரூ.50,000-ஐ மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.


Tags : Murder ,house ,Madurai ,Jewelry ,jewelery ,death , Madurai, grandmother, murder, jewelery, money robbery
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?