×

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் 43 ஊழியர்களுக்கு கொரோனா.: ஆட்சியர் சிவராசு

திருச்சி:  திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் 43 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இதுவரை 43 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் திருச்சியில் 4 கொரோனா பரிசோதனை மையங்கள் ஜூலை 20 முதல் செயல்பட தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : office ,Trichy Corporation ,Collector Sivarasu ,Corona , Corona ,43 employees ,Trichy ,Collector, Sivarasu
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...