×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்தை நிறுத்த பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் கோரிக்கை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்தை நிறுத்த பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார். அர்ச்சகர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதுகாப்பு கருதி தரிசனத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Priest Ramana Dixit ,Tirupati Ezhumalayan ,Tirupati Ezhumalayan Temple , Tirupati Ezhumalayan Temple, Chief Priest Ramana Dixit, request
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க...