திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஃபாசிலை இந்தியா கொண்டு வர என்ஐஏ நடவடிக்கை எடுத்து வருகிறது. துபாயில் பதுங்கி உள்ள ஃபாசிலை பிடிக்க இண்டர்போல் உதவியை நாடி உள்ளது என்ஐஏ. ஃபாசிலை கைது செய்ய என்ஐஏ நீதிமன்றம் கைது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.