×

திருச்சி சிந்தாமணி சந்தைப் பகுதியில் கடை நடத்தி வருபவர்களில் உரிமம் பெற்றவர்கள் எத்தனை பேர்?... ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: திருச்சி சிந்தாமணி சந்தைப் பகுதியில் கடை நடத்தி வருபவர்களில் உரிமம் பெற்றவர்கள் எத்தனை பேர்? என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : many ,shopkeepers ,market area ,Trichy Chintamani ,Shop ,Trichy Chintamani Market ,Icord Branch , Trichy Chintamani Market, Shop, Icord Branch
× RELATED கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம்...