சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து இலவச பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் சூரியப்ரகாசம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags : government ,migrant workers ,Tamil Nadu ,ICourt , Migrant Workers, Free Goods, Government of Tamil Nadu, Icort