சென்னை: மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். முன்னாள் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக வி.டி.கோபாலன் மறைவு, நீதி பரிபாலனத்துக்கு பேரிழப்பு என கூறினார். வி.டி.கோபாலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.