×

கொடநாடு எஸ்டேட் வழக்கு: ஜூலை 16க்குள் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை : கொடநாடு எஸ்டேட் வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் குறித்து வரும் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Coronation, estate, litigation, police, response, petition, filing, injunction
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...