×

சென்னையில் கொரோனா வைரஸை அழிக்க இயற்கை நுண்ணுயிர்க் கொல்லி டிரோன் மூலம் தெளிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸை அழிக்க இயற்கை நுண்ணுயிர்க் கொல்லி டிரோன் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது. ரசாயன திரவத்துக்கு பதிலாக முதல்முறையாக இயற்கை நுண்ணுயிர் கொல்லியை பெங்களூரு நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா பாதித்தவர் தும்முவதால் பரவும் வைரசை 5 மணி நேரம் போராடி அழிக்கும் என கூறியுள்ளது. முதல்கட்டமாக 5 டிரோன்கள் மூலம் சென்னை ராயபுரம், திரு.வி.க நகரில் இயற்கை நுண்ணுயிர் கொல்லி திரவமாக தெளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 5 டிரோன்கள் மூலம் சென்னை ராயபுரம், திரு.வி.க நகரில் இயற்கை நுண்ணுயிர் கொல்லி திரவம் தெளித்து வருகின்றனர். கொரோனா பாதித்தவர் தும்முவதால் பரவும் வைரசை 5 மணி நேரம் போராடி அழிக்கும் திரண் கொண்டது. மனித உடலில் இயற்கை நுண்ணுயிர் கொல்லி பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Chennai , Spray , natural antibiotic ,drone ,destroy coronavirus,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...