குற்றம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது dotcom@dinakaran.com(Editor) | Jul 03, 2020 முத்துராஜ் சாத்தான்குளம் ஓட்டப்பிடாரம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை ஓட்டப்பிடாரம் அருகே பூசனுரில் போலீஸ் கைது செய்தது.
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் ரூ.43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சிக்கன் பிரைட் ரைசுக்கு பணம் கேட்டதால் மிரட்டல் ‘அமித்ஷா பிஏவுக்கு போன் போடவா... ஆயிரம் பேரை இறக்குவோம்...’ திருவல்லிக்கேணி பாஜ பிரமுகர் கைது
மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற கொடூரம் 11 பெண்களை திருமணம் செய்த காதல் மன்னன்: பேஸ்புக் காதலால் விபரீதம்; ‘‘இதெல்லாம் எனக்கு சகஜம்பா’’ காமக்கொடூரன் வாக்குமூலம்
திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பைக் பின்னால் அமர்ந்து சென்று காதலனை குத்திக் கொன்ற காதலி: போலீசுக்கு தானே போன் செய்து சரண்
பெண்களிடம் ஆபாசமாக கேள்விகளை கேட்டு இணையதளத்தில் வெளியிட்ட Chennai talks யூடியூப் சேனல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது