×

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : CBCID ,death ,Maharaja , Sathankulam, paternal son death, guard Maharaja, CBCID investigation
× RELATED நெல்லை காங். நிர்வாகி மரணம்: குடும்பத்தினரிடம் விசாரணை