×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்களுக்கு கொரோனா

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைமை காவலர் கொரோனாவால் பாதித்துள்ள நிலையில் தற்போது மேலும் 5 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Corona ,police station ,Srivilliputhur ,Nathampatti ,police officers ,Natthampatti , Srivilliputhur, Natthampatti Police Station, 5 Guard, Corona
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...