×

மதுரையில் மேலும் 210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

மதுரை: மதுரையில் மேலும் 210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,343 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் இதுவரை 887 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிஉள்ளனர்.


Tags : Madurai , Madurai, Corona, Experiment
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை