தூத்துக்குடி: திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் காவல் நிலைய எழுத்தர் பியூலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags : Bharathidasan ,Guest House ,Government ,Thiruchendur , Thiruchendur, Government Guest House, Magistrate Bharathidasan, Inquiry