×

திருவாரூரில் பருத்தி மூட்டைகளுடன் 3 கி மீ தூரத்துக்கு விவசாயிகள் 2 நாளாக காத்திருப்பு

திருவாரூர்: திருவாரூரில் விற்பனை செய்ய பருத்தி மூட்டைகளுடன் 3 கி மீ தூரத்துக்கு விவசாயிகள் 2 நாளாக காத்திருக்கின்றன. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்க சாலையில் 300 வாகனங்களுடன் காத்திருக்கின்றனர். 20000 ஏக்கரில் சாகுபடியான 5000 குவிண்டால் பருத்தியை நாளை ஏலத்தில் விட காத்திருக்கின்றனர்.

Tags : Thiruvarur , Thiruvarur, cotton bundles, farmers, standby
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...