×

மதுரையில் கொரோனாவுக்கு 10 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தவர்கள் மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.  மதுரை பரவை மார்க்கெட்டில் பரிசோதனை நடத்தியதில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.    


Tags : Madurai ,deaths ,Corona , Madurai, Corona, dies
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை