×

சென்னையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 4 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : coroners ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...