×

கேரளாவில் இன்று புதிதாக 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,604-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,691-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Kerala , Kerala, Corona
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...