×

ஆற்காடு அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரத்தனகிரி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, மினி வேன் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : Arcot ,Karnataka , Arrested, Karnataka, smuggled, 22 tonnes of ration
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...