×

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை தாமாக ஐகோர்ட் மதுரை கிளை விசாரணைக்கு எடுத்தது. செல்போன் கடை திறந்ததற்காக போலீசால் கைது செய்யப்பட்ட இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். சாத்தான்குளம் வழக்கு நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது.


Tags : death ,branch ,Icort Madurai ,sathankulam , Sathankulam, father, son, iCord Madurai branch
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...