×

பெங்களூருவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 30 பகுதிகளை முடக்க அம்மாநில அரசு முடிவு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 30 பகுதிகளை முடக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. கே.ஆர்.மார்க்கெட், சித்தாபுரா, சிக்பேட், வி.வி.புரம் கலாசிபால்யா உள்ளிட்ட இடங்கள் முடக்கப்படுகின்றன. கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  


Tags : areas ,state government ,Bengaluru , Bengaluru, state government , shut down, areas
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...