×

பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு

பெங்களூரு : பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது எஸ்.ஐ.டி.போலீஸ். மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு புலனாய்வு குழு மனு தாக்கல் செய்துள்ளது.

The post பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Revanna ,Bengaluru ,SIT police ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு...