கோவை: கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் ஒற்றை யானையை குணப்படுத்தும் முயற்சியில் வனத்துறை மருத்துவக்குழு ஈடுபட்டுள்ளது. இதற்காக பழங்களில் மாத்திரைகளை வைத்து யானைக்கு கொடுத்து வருகின்றனர்.
Tags : Anaikatti , Elephant, elephant, intensive care