×

உளவுத்துறை டிஐஜி உட்பட 5 பேருக்கு முதல்வர் விருது

சென்னை : தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உளவுப்பிரிவு டிஐஜியான ஐபிஎஸ் அதிகாரி கண்ணன், சென்னை க்யூ பிரிவு சிஐடி கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி மகேஷ், சென்னை சிறப்பு பிரிவு எஸ்பிசிஐடி கண்காணிப்பாளர் அரவிந்த், கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி பண்டரிநாதன், சென்னை சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகிய 5 காவல் துறை அதிகாரிகளுக்கு வீரத்தீர செயலுக்கான முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ₹5 லட்சம் பணமும் சன்மானமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : persons ,Intelligence DIG , TN ChiefMinster,award ,ChiefMinster award,Intelligence DIG
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...