×

சர்வதேச யோகா தினத்தன்று அவரவர் வீடுகளில் யோகா செய்ய வேண்டும்: AICTE அறிவுறுத்தல்

சென்னை: சர்வதேச யோகா தினத்தன்று அவரவர் வீடுகளில் யோகா செய்ய வேண்டும் என பேராசியர்கள் மற்றும் மாணவர்களுக்கு AICTE அறிவுறுத்தல் செய்துள்ளது. சமூக வலைத்தளத்தில் யோகா செய்வதன் பலனை போராசிரியர்கள் விளக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Homes ,International Yoga Day , Doing Yoga ,Their Homes , International Yoga Day, AICTE Instruction
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...