×

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை : டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை : மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வாரத்திற்கு 10 கடைகளை ஆய்வு செய்து கூடுதல் விலைக்கு விற்கும் பணியாளர்களை கண்டறிந்து  அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலையில்,  உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Task administration ,Sellers ,administration , Breweries, Prices, Vendors, Heavy, Action, Task Management, Warning
× RELATED ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற இருவர் கைது