×

தமிழகத்தில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 25,463 மாதிரிகள் பரிசோதனை: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 7,73,707 பாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamilnadu ,health department , Tamilnadu, samples testing, health department
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...