×

கோவை மாவட்டத்தில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்த நபர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார்

கோவை: கோவை மாவட்டத்தில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்த நபர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். ஏற்கனவே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று தற்போது குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Coimbatore district ,recovery , Kovai, a cancer survivor, has been healed
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...