×

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாளையம் அருகே தீரன் பட பாணியில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாளையம் அருகே தீரன் பட பாணியில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வாயிற்கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள், பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 20 சவரன் நகைகள் கொள்ளையடித்துள்ளனர்.

Tags : Dindigul District ,House ,Palani Thalayam Palani Thalayam ,house robbery , Dindigul, Palani, robbery
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...