×

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,547-ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 435-அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 1,138 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,547- ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 435-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Coronal Healings , Tamilnadu, Corona
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...