×

எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள சீனா விருப்பம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்த விவரங்களை சரியான நேரத்தில் மத்திய அரசு தெரிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : China ,Rajnath Singh ,Rajnath Singh Union ,Union Minister , Border dispute, talks, China and Union Minister Rajnath Singh
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...