×

திருவள்ளூரில் இ-பாஸ் வாங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரில் இ-பாஸ் வாங்கி தருவதாகக் கூறி சதீஷ்குமார் என்பவரிடம் ரூ.2,500 பெற்று மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பதிக்கு இ-பாஸ் வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்த ஜெகதீஷ், தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : persons ,Thiruvallur Thiruvallur , Two ,arrested ,fraud ,Thiruvallur
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...