- ஒப்பந்த தொழிலாளர்கள்
- பெருண்டுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்தம்
- பெருண்டுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் 254 பேருக்கு ஊதியம் வழங்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.