×

தமிழகத்தில் 24 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags : districts ,Tamil Nadu: Meteorological Department Nadu: Meteorological Department , Tamil Nadu, 24 Hours, 8 District, Rain, Meteorological Center, Information
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...