×

தூய்மை பணிகளுக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் தலைமை செயலகம் மூடல்

சென்னை: தூய்மை பணிகளுக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் தலைமை செயலகம் மூடப்படுகிறது. தலைமை செயலத்தில் அனைத்து அலுவலகங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Closure ,cleanup ,Secretariat ,Secretariat of Closure , Cleanup work, tomorrow, tomorrow, headquarters, closure
× RELATED குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக...