×

தெலுங்கானாவில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி

தெலுங்கானா: தெலுங்கானாவில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,320-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 1,993 -ஏர் குணமடைந்த நிலையில் இதுவரை 165 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Telangana ,Coronavirus examination , Telangana, 209 people, corona infection, sure
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து