×

தப்பினார் சஞ்ஜிதா: ட்வீட் கார்னர்...

காமன்வெல்த் பளு தூக்குதலில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை சஞ்ஜிதா சானு (26) ஊக்கமருந்து உபயோகித்ததாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து இரண்டரை ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த சர்வதேச ஊக்கமருந்து தடுப்புக் கழகம் ‘வாடா’, சஞ்ஜிதாவிடம் பெறப்பட்ட ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை விதிமுறைகளுக்குட்பட்டு கையாளத் தவறி இருப்பது தெரியவந்துள்ளதால் அவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள சஞ்ஜிதா, அர்ஜுனா விருது பெற மீண்டும் விண்ணப்பிக்கப் போவதாக ட்வீட் செய்துள்ளார்.



Tags : Tweed Corner , Sanjitha, Tweed Corner
× RELATED பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ