தென்காசி: தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கிய நிலையில் அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கு காரணமாக அருவியில் குளிக்க அனுமதி அளிக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.