×

தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை பகுதிகளில் சாரல் மழை

தென்காசி: தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கிய நிலையில் அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கு காரணமாக அருவியில் குளிக்க அனுமதி அளிக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Tags : Showers ,Tenkasi ,Courtallam ,areas ,Red Fort ,Puliyar , Tenkasi, Courtallam, Red Fort, Puliyar, Sareel Rain
× RELATED தென்காசி குற்றாலத்தில் 3 அருவிகளில் சென்சார் கருவிகள் : புதிய முயற்சி